Pages

Thursday, June 2, 2011

ரகசிய ஞானம் எனும் மூடநம்பிக்கை!

ரகசிய ஞானம் எனும் மூடநம்பிக்கை!

சில ரகசிய ஞானத்தை, சிலருக்கு மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்தாக ஹதீஸ் உள்ளதாக முரீது கொடுப்போர் கூறுகின்றனர். ரகசிய ஞானம் என்று கூறிப்பாமர மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து. இரண்டு (கல்விப்)பைகளை அறிந்தேன். அதில் ஒன்றை (மக்கள் மத்தியில்) வெளிப்படுத்திவிட்டேன். இன்னொன்றை மக்கள் மத்தியில் நான் வெளிப்படுத்திவிட்டால் எனது குரல் வலை வெட்டப்பட்டுவிடும்'' என்று அபூஹுறைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் (நூல்: புகாரி).
அவர்களிடமிருந்து கற்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காது பிறருக்கு எடுத்துச் சொல்லும்படி கட்டளை இடப்பட்டிருக்கும்போது, அதற்கு மாற்றமாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியை மக்களிடம் சொல்லாமல் எப்படி மறைத்திருப்பார்கள்?
அவர்கள் கூறிய ஹதீஸ், அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை மறைப்பது பயங்கரமான குற்றம் என்று இந்த ஹதீஸ் உணர்த்தப்படுகின்றது. இந்த ஹதீஸை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவிக்கின்றார்கள்.

''என்னிடமிருந்து (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி விடுங்கள்.'' (நூல்: புகாரி) இது நபிமொழி.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ''எவன் ஒருவன் தான் கற்ற கல்வியை மறைக்கிறானோ, அவனுக்கு நெருப்புக் கடிவாளம் போடப்படும்''
கல்வியை மறைப்பது கடுங்குற்றம் என்பதை நன்றாகவே அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்ந்தே வைத்திருந்தனர், என்பதும் இதிலுருந்து தெளிவாகின்றது. மார்க்கம் சம்மந்தப்பட்ட ஒரு பகுதியை நிச்சயம் அவர்கள் மறைத்திருக்க மட்டார்கள் என்று எவரும் உணரலாம். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களிடம் கூறவில்லை. யா அல்லாஹ்! ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டின் துவக்கத்தை விட்டும், சிறுவர்களின் ஆட்சிக்காலத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று அவர்கள் அடிக்கடி பிரார்த்தனை செய்து வந்தது இதற்கு போதுமான ஆதாரமாகும்.

இதிலிருந்து அவர்கள் மக்கள் மத்தியில் வைக்காது மறைத்தது மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல என்று உணரமுடியும் (நூல்: ஃபத்ஹுல்பாரி) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்ட அந்த ரகசியம் ஞானம் முரீது வியாபாரிகளுக்கு எப்படித் தெரிந்தது? அவர்கள் தான் யாரிடமும் கூறாமல் சென்று விட்டார்களே!
''அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் போய் முடிவடைகின்றன'' என்று தரீக்கா வாதிகள் ஒரே குரலில் சொல்லி வருகின்றனர். இது முழுக்க முழுக்க ஷியாக்களின் கொள்கை. இன்று மட்டுமல்ல அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் பெயரால் இப்படிக் கூறப்பட்டது. அதை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களே மறுத்தும் விடுகின்றார்கள். அவர்கள் அறிவித்துக் கொடுத்திருந்தனர். அதை ரகசியமாக வைத்துக்கொள்ளும் படியும் கூறி இருந்தனர்.
புகாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ரகசிய ஞானம் என்று ஒன்று உள்ளதாகக் கூறுகின்றனர். இந்த ஹதீஸை மட்டும் மேலோட்டமாகக் கவனிக்கும்போது அவர்களின் முடிவு சரியானதென்று சிலருக்குத் தோன்றலாம்.

''என்னிடமிருந்து (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி விடுங்கள்.'' (நூல்: புகாரி) இது நபிமொழி.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ''எவன் ஒருவன் தான் கற்ற கல்வியை மறைக்கிறானோ, அவனுக்கு நெருப்புக் கடிவாளம் போடப்படும்''
கல்வியில் ஒரு பகுதியை மறைக்க அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அஞ்சியிருக்கின்றனர். அதை அவர்களே பின் வருமாறு கூறவும் செய்கின்றனர். இந்த வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவாக்கிய பின்னரும் நாம் இறக்கியருளிய தெளிவான வசனங்களையும், நேர்வழியையும் யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பவர்களும் சபிக்கின்றார்கள் என்று தொடங்கக்கூடிய இரண்டு குர்ஆன் வசனங்கள் இல்லாவிட்டால், நான் எந்த ஒரு ஹதீஸையும் அறிவித்திருக்க மாட்டேன். என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி)
மார்க்கத்தின் எந்த ஒரு பகுதியையும் மறைக்க கூடாது என்பதை உணர்ந்து வைத்துள்ள அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நிச்சயம் மார்க்கத்தை மறைத்திருக்க மாட்டார்கள் என்று உணரலாம்.
நான் ஒரு பகுதியை சொல்லவில்லை என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியது நிச்சயமாக மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் மார்க்க சம்மந்தப்பட்ட எதனையும் மறைக்கக்கூடாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது. அப்படியானால் அவர்கள் மறைத்த விபரங்கள் என்ன?
பிற்காலத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தகூடிய மன்னர்கள் அவர்களின் காலம், போன்றவைகளை முன்னறிவுப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குச் சொல்லி இருந்தனர். அவற்றை வெளிப்படுத்தினால், ஆட்சியாளர்களால் தமக்கு ஆபத்து நேரலாம் என்பதற்காக அவற்றை அபூஹுரைரா
ரகசிய ஞானத்தை அவர்கள் மறைத்து வைத்து இருந்தார்கள் என்று கருத இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வாதத்துக்காக ரகசிய ஞானத்தைத் தான் மறைத்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் முரீது வியாபாரிகளுக்கு இதில் ஆதாரம் எதுவுமில்லை.
அவர்கள் கருத்துப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ரகசிய ஞானத்தைத் கற்றுக் கொடுத்திருந்தனர் என்று வைத்துக்கொண்டால், அந்த ரகசிய ஞானத்தை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ரகசிய ஞானம் இருப்பதாக வைத்துக் கொண்டால், அது அபூஹுரரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டுச் சென்று விட்ட நிலையில் வேறு எவருக்கும் அது தெரிவதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டும்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரகசிய ஞானம் கற்றுக் கொடுத்திருந்தனர், அவர்கள் வழியாக தொடர்ந்து அந்த ரகசிய ஞானம் ஷேக்குகளுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்பது ரகசிய ஞானக்காரர்களின் இரண்டாவது ஆதாரம்.
குர்ஆனில் இல்லாத (விஷேச) ஞானம் எதுவும் உங்களிடம் உண்டோ? என்று நான் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விளங்குவதில் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படுகின்ற ஞானத்தைத் தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களிடமில்லை. இதோ (என் கையில்) உள்ள இந்த ஏட்டின் உள்ளவற்றையும் தவிர வேறு எதுவுமில்லை,என்று கூறினார்கள். ஏட்டில் உள்ளது என்னவென்று நான் கேட்டபோது அதையும் சொல்லிவிட்டார்கள். நஷ்ட ஈடு பற்றிய சட்டங்கள், கைதிகளை விடுதலை செய்வது போன்ற சட்டங்கள் இவைதான் அந்த ஏட்டில் உள்ளவை என்றும் கூறிவிட்டார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களே தன்னிடம் ரகசிய ஞானம் எதுவுமில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதன் பின்னரும் ரகசிய ஞானம் உள்ளது என்று கூறி ஷேக்குகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முனாபிக்களின் பெயர் பட்டியலை ஹுதைபதுல் யமான ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது போன்ற பிரச்சனைகளில் சிலவற்றைத் தான் சிலரிடம் ரகசியமாக சொல்லி இருந்தனர். இவர்கள் நினைப்பது போல் ரகசிய ஞானம் என்று எதனையும் சிலருக்கு மட்டும் குறிப்பாகச் சொல்லித்தரவில்லை. மக்களை ஆட்டு மந்தைகளாகக் கருதிக் கொண்டு தங்களுக்கு மட்டுமே எல்லாம் விளங்கும் என்று அகந்தை கொண்ட போலிகளின் பேச்சில் ஏமாற வேண்டாம்.
source: http://www.readislam.net/portal/archives/845

Tuesday, May 31, 2011

miog;Gg;gzpAk; miog;ghsHfspd; mofpa gz;GfSk;!   
,iw J}jHfspd; gzp
miog;Gg; gzp vd;gJ ,iwj; Jhjh;fspd; gzpahFk;. mJ kpfr;rpwg;ghdJk; kpf Kf;fpakhd gzpAkhFk;. ,g;gzpia Nkw;nfhs;gtH Jha kdJld; Nkw;nfhs;s Ntz;Lk;. NkYk; nghWik> fzpT> ,uf;fk;> gzj;ij> Neuj;ij ,g;gzpf;fhf nrytopg;gJ> miof;fg;gLgthpd; epiyfis mwpe;J nray;gLtnjd;gJ ,g;gzpapy; filg;gpbf;f Ntz;ba Kf;fpa xOf;fq;fshFk;.
fuL Kulhd ghij
miog;Gg;gzpia Nkw;nfhs;tnjd;gJ kpf ,yFthd xd;wy;y> mJ fuL Kulhd xU ghij. fhuzk;! miog;ghsH ,iwtdplkpUe;J tUk; rl;ljpl;lq;fis mKy;gLj;Jk;gb kf;fsplk; Ntz;LthH. kf;fNsh cyfj;jpYs;s jtwhd fhhpaq;fis gpd;gw;wp elf;f tpUk;GthHfs;> ,jd; fhuzkhf mth;fSf;F ,d;gk; fpilg;gjhf i\j;jhd; xU Njhw;wj;ij Vw;gLj;Jthd;. ,d;gkhf Njhw;wkspg;gitfs; $l ,t;Tyfj;NjhL Kbe;J tplf;$baitfs;. Mdhy; ,];yhk; ,g;gbg;gl;l jtWfis jil nra;J ,jd; fhuzkhf kWikapy; epue;ju ,d;gj;ij thf;fspf;fpd;wJ. ,];yhk; kdpjdpd; Mj;kPf hPjpapYk; mtdpd; ntsp tho;f;ifapYk; e\;lk; juf; $baitfisj;jhd; jLf;fpd;wJ vd;gJ Fwpg;gplj;jf;fJ.
miog;Gg;gzpapd; mbg;gil
,g;gzpia Nkw;nfhs;s tpUk;GgtHfs; FHMd; `jPjpd; mbg;gilapy; Muk;gpf;f Ntz;Lk;.
,d;W miog;Gg; gzp nra;tJ vy;NyhH kPJk; flikahd xd;whFk;. Fwpg;ghf mwpQHfs;> nghWg;ghsh;fs; kPJ kpf Kf;fpa flikahFk;. cgNjrk;> Gj;jfk;> Nf]l;> nlyptp\d;> NubNah> ,d;lHnel; Nghd;witfisf; nfhz;L khHf;fj;ij kw;wtHfSf;F vj;jp itg;gjw;F cgNahfpf;f Ntz;Lk;. fhuzk; ehk; $wpa rhjdq;fisf; nfhz;L ,];yhj;jpd; vjphpfs; ,];yhj;jpw;F vjpuhfTk; mtHfspd; kjq;fisg; gug;GtjpYk; <LgLfpd;whHfs;. MfNt ehKk; gpur;rhug;gzpia Nkw;nfhs;tJ mtrpakhFk;. my;yh`; jd; jpUkiwapy; ,t;thW $Wfpd;whd;.
,d;Dk; (tpRthrq;nfhz;NlhNu!) cq;fspy; xU $l;lj;jhH mtHfs; (kdpjHfis) ed;ikapd; ghy; miof;fpd;wtHfshfTk;> ey;yijf; nfhz;L (kf;fis) VTfpd;wtHfshfTk;> jpPa nray;fsp- ypUe;J (mtHfis) tpyf;Ffpd;wtHfshfTk; ,Uf;fl;Lk;. mtHfNs ntw;wp ngw;NwhH. 3:104
,g;gzpapd; jdpr; rpwg;G
vtH my;yh`;tpd; gf;fk; (kf;fis) mioj;J> ]hyp`hd (ey;y) mky;fs; nra;J epr;rakhf ehd; (my;yh`;Tf;F Kw;wpYk; fPo;g;gbe;j) K];ypk;fspy; cs;Nsd; vd;W $Wfpd;whNuh> mtiutpl nrhy;yhy; mofhdth; ahH? (41:33)
(tpRthrq; nfhz;NlhNu!) kdpjHfSf;fhfj; Njhw;Wtpf;fg;gl;l (rKjhaj;jtHfspnyy;yhk;) kpf;f Nkd;ikahd rKjhakhf ePq;fs; ,Uf;fpwPHfs;. (Vnddpy;) ed;ikahd fhhpaq;fis ePq;fs; VTfpd;wPHfs;> jPikia tpl;Lk; (mtHfis) ePq;fs; jLf;fpd;wPHfs;. 3:110
my;yh`;tpd; kPJ Mizahf ck;ikf; nfhz;L xU kdpjDf;F Neh;top fpilg;gJ rpte;j xl;liffs; fpilg;gij tpl rpwe;jJ vd egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; $wpdhHfs;. (Gfhhp> K];ypk;)
ahH Neh;topapd; gf;fk; miof;fpd;whNuh (mthpd; miog;gpd; fhuzkhf) mtiug; gpd;gw;wp elg;gtUf;F fpilf;Fk; ed;ikiag; Nghd;W mtUf;Fk; (mioj;jtUf;Fk;) fpilf;Fk;. (mjdhy;) mthpd; ed;ikapy; VJk; FiwahJ vd egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; $wpdhHfs;. (K];ypk;)
xU kdpjd; kuzpj;Jtpl;lhy; %d;iwj;jtpu mtUila vy;yh mky;fSk; Jz;bj;JtpLk;. (mit) epue;ju jh;kk;> gad; ngwf;$ba mwpT> JMr; nra;Ak; ]hyp`hd Foe;ij vd egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; $wpdhHfs;. (K];ypk;)
gpur;rhuj; Jtf;fk;
miog;Gg;gzp nra;gtH ,];yhj;jpd; mbg;gil nra;jpfis kf;fSf;F Kjypy; $wNtz;Lk;. ,];yhj;jpd; mbg;gilapy; KjyhtJ Vfj;Jtk;> mjd;gpwF njhOif> Nehd;G> ]f;fhj;> `[; kw;Wk; <khdpd; flikfs; gpwF epiyikf;F Vw;wthW kf;fSf;F Njitahditfis $w Ntz;Lk;. ,g;gbj;jhd; FHMDk; `jPJk; vLj;Jiuf;fpd;wJ.
xt;nthU r%fj;jpYk; jpl;lkhf ehk; xU Jhjiu mDg;gpapUf;fpd;Nwhk; (mj;JhjH mr;r%fj;j tHfsplk;) my;yh`;itNa tzq;Fq;fs;. (my;yh`; my;yhj tzq;fg;gLk; i\j;jhd;fshfpa midj;J) jh$j;jpypUe;Jk; ePq;fs; tpyfpf; nfhs;Sq;fs; (vd;W $wpdhHfs;) (16:36)
egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; kf;fh thrpfSf;F Kjypy; Vfj;Jtj;ijg; gw;wpj;jhd; $wpdhHfs;. egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfsplk; ,];yhj;ijj; njhpe;J nfhs;tjw;fhf te;jtHfsplk; egpatHfs; Kjypy; ,];yhj;jpd; Ie;J flikfis $wpapUf;fpwhHfs;. egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfsplk; xU fpuhkthrp te;J> my;yh`;tpd; JhjNu! my;yh`; vd;kPJ flikahf;fpaitfisf; $Wq;fs; vdf; Nfl;lhH. mtUf;F egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; ,];yhj;jpd; mbg;gilf; flikfisf; $wpdhHfs;. ,e;j `jP]; K];dj; m`;kjpy; ,lk; ngw;Ws;sJ.
,Nj Nghy; KMj; uypay;yh`{ jMyh md;`{mtHfis vkd; ehl;Lf;F egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; nghWg;ghspahf mDg;gpaNghJ rpy mwpTiufisf; $wpdhHfs;. Kjyhtjhf Vfj;Jtj;jpd; gf;fk; kf;fis miof;fr; nrhd;dhHfs;> mij Vw;Wf; nfhz;lhy;jhd; njhOif kw;Wk; [f;fhj;ij gw;wpf; $wr; nrhd;dhHfs;. ,e;j `jP]; mG+jhT+jpy; ,lk; ngw;wpUf;fpd;wJ.
MfNt gpur;rhuj;ij Muk;gpf;Fk; NghJ Vfj;Jtj;ij kf;fSf;F ed;whf tpsq;f itf;f Ntz;Lk;. my;yh`;itg;gw;wpAk; mtdpd; jd;ikfs; kw;Wk; mtdpd; ty;yikfs; gw;wpAk; $wNtz;Lk;. mjd; gpwFjhd; kw;w ,];yhkpaf; flikfisAk; rl;ljpl;lq;fisAk; mjd; gpd; kdpjHfSf;F Njitahditfis ,lj;jpw;Fk; Neuj;jpw;Fk; jFe;jthW $w Ntz;Lk;.
miog;ghsHfspd; mofpa gz;Gfs;
my;yh`;tpd; gf;fk; kf;fis miog;gnjd;gJ ,iwj;J}jHfspd; gzp vd;gjpy; vt;tpj re;NjfKk; ,y;iy. miog;ghsHfspy; kpff;rpwe;j miog;ghsH K`k;kJ ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs;. MfNt egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfis gpd;gw;wf;$ba ek; midtUk; kw;wtHfis my;yh`;tpd; khHf;fj;jpd; gf;fk; miof;f Ntz;Lk;.
miog;Gg;gzp vd;gJ Mypk;fSf;Fhpa nghWg;G khj;jpuk; my;y! K];ypk;fs; midthpd; nghWg;GkhFk;. ed;ikia VTtJ jPikia jLg;gJ ,itfis vy;NyhUk; nra;aNtz;Lk;. Mdhy; rpyH rpyiu tpl nghWg;gpy; mjpfk; FiwthdtHfshf ,Uf;fyhk;. Mypk;fs; rl;ljpl;lq;fis Mokhf tpthpj;Jf; $WthHfs;. nghJkf;fs; mtHfSf;F njhpe;j msT nrhy;y Ntz;Lk;. miog;Gg; gzp vd;gJ Nkilapy; NgRtJ> kpk;ghpy; gpurq;fk; nra;tJ khj;jpuk; my;y. xUtH jtW nra;tijg; ghHj;jhy; mijj; jLg;gJk; ey;yij xUtUf;F VTtJk; miog;Gg; gzpjhd;. ,ij vy;NyhUk; nra;a KbAk;. Mdhy; miog;Gg;gzpapy; <Lg;glf; $batHfs; rpy gz;Gfis Nkw;nfhs;tJ kpf kpf mtrpakhFk;.
1. njhpe;jij khj;jpuk; nrhy;y Ntz;Lk;. ekf;Fj; njhpahj nra;jpfis nrhy;yf;$lhJ. ehk; nrhy;Yk; nra;jp njspthd Mjhuj;jpd; mbg;gilapy; nrhy;yg;gl Ntz;Lk;.
(egpNa!) ePH $WtPuhf> ,JNt vdJ (Neuhd) topahFk;. ehd; (cq;fis) my;yh`;tpd; gf;fk; miof;fpNwd;. njspthd Mjhuj;jpd; kPNj ehDk; vd;idg; gpd;gw;wpNahUk; ,Uf;fpNwhk;. my;yh`; kpfg;ghpRj;jkhdtd;. ehd; (mtDf;F),izitg;-Nghhpy; cs;stDky;;y (12:108)
R/g;ahDj; j/hp (u`;) mth;fs; $WfpwhHfs; ed;ikiaf; nfhz;L Vtp jPikiaj; jLg;gtHfSf;F %d;W gz;Gfs; mtrpakhFk;.
(m) VTtij njhpe;jpUf;f Ntz;Lk;.
(M)jLg;gitfis jtW vd;W njhpe;jpUf;f Ntz;Lk;
(,) VTk; NghJk; jLf;Fk;NghJk; ePjkhfTk; kpUJthfTk; nrhy;y Ntz;Lk;.
2. jtiwf;fhZk; NghJ %d;W Kiwfspy; xd;iw ifahs Ntz;Lk;.
(m) ifahy; jLg;gJ. ,J Fwpg;gpl;ltHfSf;Nf nghUe;Jk;. je;ij jd; gps;isia fl;Lg;gLj;JtJ> murH jd; gpui[fis> ,t;thW....)
(M) ehthy; jLg;gJ
(,) kdjhy; ntWg;gJ
cq;fspy; ahh; jtiwf; fhZfpd;whHfNsh mij ifahy; jLf;fl;Lk;> mjw;F Kbatpy;iynad;why; ehthy; jLf;fl;Lk;> mjw;Fk; Kbatpy;iynad;why; kdjhy; ntWf;fl;Lk; mJjhd; <khdpd; Fiwe;j msT vd egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; $wpdhHfs; (K];ypk;)
3. miog;ghsH ey;nyhOf;fKs;stuhf ,Uf;f Ntz;Lk;. cz;ik ciuj;jy;> ek;gpf;if> kw;wtHfSf;F cgfhuk; nra;jy;> ,iwar;rk;> nghWik> md;ghfg; goFjy;> nkd;ik> thf;FWjpia epiwNtw;wy; Nghd;w ew;FzKs;stuhf ,Uf;f Ntz;Lk;.
(egpNa!) my;yh`;Tila mUspd; fhuzkhfNt ePH mtHfsplk; nkd;ikahf (,uf;fKs;stuhf) ele;J nfhs;fpwPH. NkYk; nrhy;ypy; fLfLg;ghdtuhf ,uf;fkw;w ,jaKs;stuhf ePH ,Ue;jpUg;gPuhdhy; ck;kplkpUe;J mtHfs; gphpe;J nrd;wpUg;ghHfs;.
MfNt mtH(fspd; gpio)fis ePH kd;dpj;J (my;yh`;tplk;) mtHfSf;fhf kd;dpf;ff; NfhUtPuhf (3:159)
(egpNa!) epr;rakhf kfj;jhd ew;Fzj;jpd; kPJk; ePH ,Uf;fpd;wPH; (68:4)
4. nfl;l gof;fq;fspypUe;J Kw;whf jd;idg; ghJfhj;Jf; nfhs;s Ntz;Lk;.
5. miog;Gg; gzpapd; NghJ kw;wtHfNshL `pf;kj;jhf (rhJhpakhf) ele;J nfhs;s Ntz;Lk;.
ehk; miog;gtHfspd; epiyfisj; njhpe;J mjw;Nfw;g mth;fis miof;f Ntz;Lk;. mth;fspd; mwptpd; juj;ijj; njhpe;J mth;fSld; NgrNtz;Lk;. my;yh`; $Wfpd;whd;
(egpNa!) ePH (kdpjh;fis) tpNtfj;ijf; nfhz;Lk; mofhd ey;YgNjrj;ijf; nfhz;Lk; ckjpul;rfdpd; topapd; gf;fk; miog;gPuhf! md;wpAk; vJ kpf mofhdNjh mijf; nfhz;L mtHfSlk; ePH tpthjk; nra;tPuhf! epr;rakhf ckjpul;rfd; mtDila topapypUe;J jtwpatiu kpf;f mwpe;jtd;> ,d;Dk; Neh;top ngw;wtHfisAk; mtd; kpf;f mwpe;jtd;. (16:125)
kdpjHfspd; mwpTf;F Vw;wthW NgRq;fs; my;yh`;Tk; mtdpd; JhjUk; ngha;g;gLj;jg;gL tij ePq;fs; tpUk;Gfpd;wPHfsh? vd myp uypay;yh`{ jMyh md;`{mtHfs; $wpdhHfs;. (Gfhhp)
6. kf;fs; riltilAk; msTf;F Ngrf;$lhJ.
ehq;fs; riltile;J tpLNthNkh vd;gijg;gae;J rpy ehl;fs; tpl;L egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; vq;fSf;F cgNjrk; nra;thHfs;. (e]hap)
mG+thapy; vd;Dk; egpj;NjhoH $Wfpd;whHfs;. mg;Jy;yh`; ,g;D k];CJ uypay;yh`{ jMyh md;`{mtHfs; xt;nthU jpq;fl;fpoikAk; tpahof;fpoikAk; vq;fSf;F nrhw;nghopT epfo;j;JthHfs;. ehq;fs; $wpNdhk;> my;yJ mtHfSf;F $wg;gl;lJ. mG+mg;JHu`;khd; mtHfNs! cq;fspd; nrhw;nghopitf; Nfl;f vq;fSf;F kpfTk; tpUg;gkhf ,Uf;fpd;wJ. MfNt xt;nthU ehSk; vq;fSf;F ePq;fs; nrhw;nghopT nra;a ehq;fs; tpUk;Gfpd;Nwhk; vdf; $wpNdhk;. mg;NghJ mg;Jy;yh`; ,g;D k];CJ uypay;yh`{ jMyh md;`{mtHfs; $wpdhHfs;> ePq;fs; riltile;J tpLtPHfs; vd;W jhd; ehd; mt;thW nra;atpy;iy> egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; vq;fSf;F tpl;L tpl;L cgNjrk; nra;jJ Nghy; ehDk; cq;fSf;F tpl;L tpl;L cgNjrk; nra;fpd;Nwd; vdf; $wpdhHfs;. (m`;kj;)
7. nrhy;tij nra;a Ntz;Lk;.
vtH my;yh`;tpd; gf;fk; (kf;fis) mioj;J> ]hyp`hd (ey;y) mky;fs; nra;J epr;rakhf ehd; (my;yh`;Tf;F Kw;wpYk; fPo;g;gbe;j) K];ypk;fspy; cs;Nsd; vd;W $Wfpd;whNuh> mtiutpl nrhy;yhy; mofhdth; ahH? (41:33)
ePq;fs; nra;ahjij(g;gpwUf;F)f; $WtJ my;yh`; tplj;jpy; ntWg;ghy; kpfg;nghpajhfp tpl;lJ. 61:3
jhd; nrhy;tij Kjypy; nra;tJ ,J xU miog;ghshpd; gz;G vd;gij ,t;tpuz;L trdq;fSk; typAWj;Jfpd;wJ.
8. j/thg; gzpia Nkw;nfhs;Sk;NghJ tUk; rpukq;fis nghWikNahL Vw;Wf; nfhs;s Ntz;Lk;.
fhyj;jpd; kPJ rj;jpakhf! epr;rakhf kdpjd; e\;lj;jpy; ,Uf;fpd;whd;. tpRthrq; nfhz;L> ew;fUkq;fisAk; nra;J> rj;jpaj;ij xUtUf;nfhUtH cgNjrk; nra;Jk;> (ghtq;fis tpLtjpYk;> ed;ikfisr; nra;tjpYk; Vw;gLk; f\;lq;fis rfpj;J) nghWikiaf; nfhz;Lk; xUtUf;nfhUth; cgNjrpf;fpd;whHfNs mj;jif Nahiuj;jtpu. 103:1>3
miof;fg;glNtz;ba midj;J jug;G khdplHfs;
kdpjHfs; vy;NyhUk; rkNk! nts;isaHfs;> fWg;gHfs;> gzf;fhuh;fs;> vspatHfs;> gbj;jtHfs;> gbf;fhjtHfs; vd;w tpj;jpahrkpd;wp vy;NyhUf;Fk; khh;f;fj;ij vLj;Jiuf;f Ntz;Lk;. my;yh`; $Wfpd;whd;.
(egpNa!) ePH $WtPuhf! kdpjHfNs! epr;rakhfNt ehd; cq;fs; ahtUf;Fk; my;yh`;tpd; Jhjuhf ,Uf;fpNwd; (7:158)
,jdhy;jhd; egpatHfisg; gpd;gw;WgtHfspy; kf;fhitr; Nrh;e;j muG nkhop NgRk; mG+gf;H uypay;yh`{ jMyh md;`{mtHfSk;> mgP]Pdpahitr; NrHe;j gpyhy; uypay;yh`{ jMyh md;`{mtHfSk;> ghurPfj;ijr; Nrh;e;j ]y;khd; uypay;yh`{ jMyh md;`{mtHfSk;> NuhkhGhpiar; Nrh;e;j Ri`g; uypay;yh`{ jMyh md;`{mtHfSk; ,Ue;jhHfs;> ,d;Dk; egpatHfis gpd;gw;WgtHfspy; kpfg;gzf;fhuh; c];khd; uypay;yh`{ jMyh md;`{mtHfSk; guk Vio mG+`_iuuh uypay;yh`{ jMyh md;`{mtHfSk; ,Ue;jhHfs;. egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; mugp nkhop NgRgtHfs; mugp my;yhj nkhop NgRgtHfs;> nts;isaHfs; fWg;gHfs; Mz;fs; ngz;fs; vy;NyhiuAk; vt;tpj tpj;jpahrkpd;wp mioj;jhHfs;. miog;ghsHfspNyNa kpfr;rpwe;j miog;ghsH egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; Fiw\pfs; mkUk; ,lk; ,d;Dk; mtHfspd; tPLfSf;Fr; nrd;W mtHfis ,];yhj;jpd; gf;fk; miog;ghHfs;. mNjNghy; `[;[{ila jpdq;fs; tUk;NghJ ntspapy; ,Ue;J tUk; kf;fisr; re;jpj;J mtHfSf;F ,];yhj;ij vLj;Jiug;ghHfs;. ,jd; Nehf;fkhfNt jhapg; efUj;Jf;F nrd;whHfs;. kjPdhTf;F `p[;uj; nrd;whHfs;> '',];yhj;jpw;fhf"" NghH Ghpe;jhHfs;. ,g;gb ,];yhj;jpw;fhf ngUk;ghL gl;lhHfs;.
%]h> `h&d; miy`pK];]yhk; ,UtiuAk; /gpHmt;dplk; nrd;W gpur;rhuk; nra;Ak;gb my;yh`; mt;tpUtUf;Fk; VTfpd;whd;.
ePq;fs; ,UtUk; /gpHmt;dplk; nry;Yq;fs;. epr;rakhf mtd; kpf;f tuk;G fle;J tpl;lhd;. MfNt ePq;fs; ,UtUk; fzpthd nrhy;iy mtDf;Fr; nrhy;Yq;fs;. mjdhy; mtd; ey;YgNjrk; ngwyhk;. my;yJ mr;rkilayhk; 20:43>44
MfNt miog;ghsHfshfpa ehKk; kf;fis Njbr;nrd;W nrd;W mtHfis ,];yhj;jpd; gf;fk; miof;f Ntz;Lk;.
Nehawpe;J kUe;J jUk; khz;G
miof;fg;gLgtH xU Nehahspiag; Nghd;wtH> Nehahsp jd; Nehiaj; njhpe;J mijf; Fzg;gLj;Jtjw;fhf kUj;Jthplk; nry;thH. kUj;JtH Kjypy; Nehahspapd; Nehiaf; fz;Lgpbf;f Ntz;Lk;. mjd;gpwFjhd; mtUf;Fj; Njitahd kUe;ijf; nfhLf;f Ntz;Lk;. kUj;JtH vy;yh Nehahspf;Fk; xNu kUe;ijf; nfhLf;fkhl;lhH. xt;nthU Nehahspf;Fk; Njitg;glf;$ba kUe;ijj;jhd; nfhLg;ghh;. ,t;thNw ehk; ahiu miof;fpd;NwhNkh mtHfspd; Rw;Wr; #oy;fs; mwpthw;wy; mtHfs; khh;f;fj;jpy; vt;tsT njhlHGs;stHfs; K];ypk;fsh> K];ypk; my;yhjtHfsh vd;fpw nra;jpfisg; nghJthf njhpe;jpUf;f Ntz;Lk;. mjw;Nfw;g mtHfSld; Ngr Ntz;Lk;. mNj Nghy; mtHfSf;F nghUj;jkhd Neuk; msT ,itfisAk; ftdj;jpy; nfhs;s Ntz;Lk;.
j/thit Nkw;nfhs;tjw;F gad; gLj;Jgitfs;
gy Kiwfspy; j/thg;gzpia Nkw;nfhs;syhk;.
1. gs;spfspy;> kj;u]hf;fspy;> tpLKiw jpdq;fspy; nghJthd ,lq;fspy; tFg;Gfis elj;Jjy;> nrhw;nghopT epfo;j;Jjy; ,d;Dk; ,JNghd;w epfo;r;rpfis elj;jp j/thr; nra;tJ. ,g;gbg;gl;l epfo;r;rpfis Vw;ghL nra;Ak; NghJ kf;fs; gpuNah[dk; ngWk; tifapy; jpwk;gl nra;a Ntz;Lk;.
2. jdpg;gl;l Kiwapy; kf;fisr; re;jpg;gJ. miog;ghsh; jdJ Neuj;ij my;yh`;tpd; gf;fk; miog;gjw;Nf xJf;FthH> ,JNt xU ,iwaiog;-ghshpd; Kf;fpa Fwpf;NfhshFk;. ghijapy; nry;Yk; NghJ> gs;spapy;> kj;u]hf;fspy;> nghJ ,lq;fspy; thfdj;jpy;> uapypy;> tpkhdj;jpy;> jq;Fkplj;jpy;;> efuj;jpy;> fpuhkj;jpy;> nghpatH> rpwpatH> Mz;> ngz; ,g;gb fpilf;Fk; tha;g;Gfis vy;yhk; gpuNah[dg;gLj;j Ntz;Lk;.
3. gpur;rhuj;jpw;F ehtz;ik kw;Wk; vOj;jhw;wYld; kw;wtHfspd; MNyhridfisAk; cjtpfisAk; ngw Ntz;Lk;. mjd; %yk; kf;fsplk; kpf ,yFthd KiwapYk; kpf rPf;fpuj;jpYk; ,];yhj;ijf; nfhz;L Nrh;f;fyhk;. ,d;Dk; jd;Dila Neuj;ijAk; gzj;ijAk; ,jw;fhf nrytpl Ntz;Lk;. xt;nthUthplkpUe;Jk; mtutUf;F KbAkhd jpwikfisg; ngw;W gpur;rhug; gzpia mjpfg;gLj;j Ntz;Lk;. cjhuzkhf trjpgilj;jtHfsplkpUe;J gzj;ijr; Nrfhpj;J gs;spthry; kw;Wk; ,];yhkpa kHf];fs; fl;LtJ> Gj;jfq;fs;> gpuRuq;fs; ntspapLtJ> gpur;rhuj;Jf;F Vw;ghL nra;tJ ,d;Dk; ,J Nghd;witfs;......
egp ]y;yy;yh`{ miy`p t]y;yk; mtHfs; gzf;fhuh;fspd; gzj;ijf; nfhz;Lk;> tPuKs;sth;fspd; tPuj;ijf; nfhz;Lk;> ehtz;ik cs;stHfspd; Ngr;irf; nfhz;Lk;> vOj;jhsHfspd; vOj;ijf; nfhz;Lk; NjhoHfspd; ey;y MNyhridfis Vw;Wk; ,];yhj;jpd; tsHr;rpf;fhfg; ghLgl;lhHfs;. MfNt ehKk; ,g;gbg;gl;lth; fsplkpUe;J gad; ngw Ntz;Lk;.
4. nra;jp Clfq;fs; %ykhfTk; j/thr; nra;a Ntz;Lk;.
TV, thndhyp> tPBNah Nf]l;> MbNah Nf]l;> gj;jphpf;if> Gj;jfk;> gpuRuk; Nghd;witfisf; nfhz;L kf;fSf;F gpur;rhuk; nra;tJ> ,itfshy; ehk; nry;y Kbahj ,lq;fSf;nfy;yhk; j/thg; gpur;rhuj;ij Nru itj;Jtplyhk;. Mz;fs;> ngz;fs;> gzf;fhuHfs;> vspatHfs;> rkPgj;jpy; trpg;gtHfs; Jhuj;jpy; tho;gtHfs; vd;W cynfq;Fk; nra;jpia Nru itj;Jtplyhk;.
my;yh`; ek; midtUf;Fk; ,e;j Nkyhd gzpia chpa Kiwapy; Nkw;nfhs;s ,Wjp*r;R tiu tha;g;gspg;ghdhf....

மௌலவி L.H.M. சிஹான் (றஷீதீ)
ஏறாவூர் இஸ்லாமிய நிலையம்
    அத் தோஹா - கட்டார்



இணைவைப்புக்குத் துணைபோகும் அத்தனைப் பேரும் ஷைத்தானின் ஏவலாட்களே

இணைவைப்புக்குத் துணைபோகும் அத்தனைப் பேரும் ஷைத்தானின் ஏவலாட்களே
[ திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல் குர்ஆன் 42 : 11.)
அல்லாஹ், ''வான்முட்டும் அளவு பாவம் செய்தால் கூட மன்னிக்க காத்திருக்கிறான், ஆனால் இணைவைப்பைத்தவிர!'' ஆகவே, அன்பிற்கினிய சகோதரர்களே! இணைவைப்பின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்காதீர்கள்.]

ஏக இறைவனின் திருப்பெயரால்.......

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது;
மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
அன்பான சகோதர சகோதரிகளே! 
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.
அல்லாஹ் கூறுகிறான்:

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)
''அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!'' (அல்குர்ஆன் 39: 65-66)
இணைவைப்பு என்றால் என்ன.... ?
பொதுவாக நம்மில் பலர் இணைவைப்பு என்றால் சிலைவணக்கம் என்றும், சிலைவணக்கம் அல்லாமல் உயிருள்ள, மற்றும் உயிரற்ற படைப்பினங்களை இறைவன் என்று பெயர் கூறி அழைத்தாலே மாத்திரம் இணைவைப்பு என்று விளங்கியுள்ளனர். இது தவறானதாகும். இணைவைப்பு எனும் பாவமான காரியத்தை சரியாக விளங்கி கொள்ளாத காரணத்தினால் தான் நமது சமுதாயத்தில் கப்ரு வணக்கம் போன்ற கலாச்சாரத்தை இன்னும் மக்கள் பின்பற்றி கொண்டிருகின்றனர். மேற்கூறிய விசயங்கள் அல்லாமல் இணைவைப்பு என்ற செயல் நிறைய வகைப்படும் என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் மட்டும் அல்ல, அல்லாஹ் அல்லாதவைகளும் உண்டு என்று நம்புவது மட்டும் இணைவைப்பு இல்லை, அல்லாஹுடைய வல்லமையை அல்லாஹ்வுக்கு நிகராக அல்லாஹ்வின் படைப்புகளின் ஒன்றை ஆக்குவதும் இணைவைப்பாகும்.

கிறித்துவர்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹுவின் மகன் என்று கூறியதாலும், அல்லாஹுவின் பண்புகள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உள்ளதால் அவரும் இறைவனாகிவிட்டார் என்று கூறியதாலும் கிறித்துவர்கள் இணைவைத்துவிட்டனர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர் இது சரியானதாகும்.
அதே சமயம் முஸ்லிம்களில் பலர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரால் பாவங்களை மன்னிப்பவரே! படைப்பினங்களை பாதுகாப்பவரே! நெருக்கடியே நீக்குபவரே! தீமையே விட்டும் பாதுகாப்பவரே! என்றெல்லாம் கூறுகின்றனர்.
இவையெல்லாம் இணைவைப்பு அல்லாஹ் மட்டும் தான் மன்னிப்பவன், பாதுகாப்பவன், நெருக்கடியே நீக்குபவன் என்று கூறினால் அவர்கள் கேட்பார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்வது தவறா.........?
நாம் அதற்கு பதில் அளிக்கையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், கிருஸ்தவர்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறி புகழாதீர்கள் என்று கூறியுள்ளார்கள் என்றால், அதற்கு அவர்கள் கூறுவார்கள் நாங்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கிருத்தவர்கள் இறைவனுடைய அந்தஸ்தில் வைத்ததை போன்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் வைக்கவில்லை என்கின்றனர் (அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் என்று கூறவில்லை).
இணைவைப்பு என்பது ஒருவரை அல்லாஹ் என்று பெயர் கூறி அழைப்பதனால் மட்டும் இணைவைப்பு அல்ல,
அல்லாஹுவின் பண்புகளை அல்லாஹ் அல்லாதவர்கள் மீது கற்பனையாக இட்டுக்கட்டி நம்புவதும் இணைவைப்பு தான்.
உதாரணத்திற்கு;
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) மற்றும் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் (உயிருள்ள, உயிரற்ற) படைப்பினங்களுக்கு இருப்பதாகக் கருதுவது இணைவைப்பாகும்.

ஒரு உயிருள்ளதையோ அல்லது உயிரற்றதையோ அவைகளின் சக்திக்கு மீறி அவ்விரண்டிலும் இல்லாத ஒன்றை அல்லாஹுவிற்கு இருகின்ற பண்புகளை போன்று கற்பனையாக அவைகளுக்கும் இருப்பதாக நம்புவது தான் இணைவைப்பாகும்.
உயிருள்ள ஒரு மனிதனின் தன்மையை பற்றி நாம் பார்போம். மனிதன் பார்க்ககூடிய திறனும்,
கேட்கக்கூடிய திறனும் உடையவனாக படைக்கப்பட்டுள்ளான். மனிதனுக்கு கொடுக்கப்பட்ட இவ்விரு அருட்கொடைகளையும் நாம் சரியாக விளங்கி கொண்டாலே இணைவைப்பின் அடிப்படை விளங்கி விடும்.
உயிருள்ள மனிதன் உயிரற்றவைகளை விட ஆற்றலால் உயர்ந்தவன்....
உயிருள்ள மனிதனுக்கு உள்ள ஆற்றலில் ஒன்று பார்வையாகும். அவனுடைய பார்வை திறனில் அவனுடைய பார்வைக்கு எட்டிய அனைத்தையும் பார்க்ககூடியவனாக இருக்கின்றான். இது மனிதனின் இயல்பான பார்வை திறனாகும். மனிதனின் இயல்பான பார்வை திறனுக்கு மீறி மனிதனுடைய பார்வைக்கு எட்டாத ஒன்றை அல்லாஹ் பார்ப்பதை போன்று பார்க்கின்றான் என்று நம்புவது இணைவைப்பாகும். வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன் மட்டும் தான் மனிதனுக்கு எட்டியவைகளையும், மனிதனுக்கு எட்டாதவைகளையும் பார்க்ககூடியவனாக உள்ளான்.
அதே போன்று மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் ஒன்று செவியேற்கும் திறன். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து வரும் ஓசையை ஒரு நேரத்தில் ஒரு ஓசையை மட்டும் கேட்கக்கூடிய நிலையில் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இதல்லாமல் அல்லாஹ் செவியேர்ப்பதை போன்று மனிதனின் செவிபுலணிற்கு எட்டாத தூரத்தில் இருந்து வரும் ஓசையை மனிதன் செவியேர்கின்றான் என்று நம்புவது இணைவைப்பாகும்.
மனிதன் உயிருடன் இருக்கும்போதும் சரியே! மரித்த பிறகும் சரியே! அவனுடைய பார்வை, மற்றும் செவித்திறன் அல்லாஹுவின் பண்புகளுக்கு நிகராக உள்ளது என்று கற்பனையாக எண்ணுவதே இணைவைப்பாகும்.
யாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் (உயிருள்ள, உயிரற்ற) படைப்பினங்களுக்கு இருப்பதாக நம்பி, அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
''வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.'' (அல் குர்ஆன் 42 : 11.)
அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:04)
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)
o இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே:
o மறைவான விசயங்களை அறிபவன் அல்லாஹ்வே:
o பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ்வே:
o பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வே:
o உயிரை உண்டாக்குபவனும் அல்லாஹ்வே:
o மரிக்கச் செய்பவனும் அல்லாஹ்வே:
o மரித்தோரை மீண்டும் எலுப்புவோனும் அல்லாஹ்வே:
o ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ்வே:
o எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ்
மட்டுமே
அல்லாஹ்வைத் தவிர்த்து ஏனையோரை உதவிக்கழைப்பவர்கள் இணைவைப்பாளர்களே!
எனவே,
இணைவைப்புக்குத் துணைபோகும் அத்தனைப் பேரும் ஷைத்தானின் ஏவலாட்களே

அல்லாஹ், ''வான்முட்டும் அளவு பாவம் செய்தால் கூட மன்னிக்கக் காத்திருக்கிறான், ஆனால் இணைவைப்பைத்தவிர!''
ஆகவே,
அன்பிற்கினிய சகோதரர்களே!
இணைவைப்பின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்காதீர்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

Tuesday, April 26, 2011

தாடி ஓர் ஆய்வு

சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் ஏகத்துவம் இதழுக்காக எழுதிய இந்த ஆய்வை நேயர்கள் பயனடைவதற்காக வெளியிடுகிறோம்.
ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்..
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி5892
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 435
மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.
ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் 3512
எனவே தாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நமது முயற்சியில்லாம் தானாக வளரும் தாடியை அகற்றாமல் இருந்தாலே சுன்னத்தை நிறைவேற்றிய நன்மை நமக்கு கிடைக்கின்றது.
அது மட்டுமின்றி தாடியைப் பொறுத்த வரை அது நமது உடலில் ஒரு அங்கமாக இருக்கின்றது. நமது வாழ்நாள் முழுவதும் இந்த சுன்னத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் பாக்கியம் இதன் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் தாடி வைக்க வேண்டும்.
தாடியை மழிப்பதும் ஒட்ட நறுக்குவதும்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இணை வைப்பாளர்கள் அதாவது மஜூசிகள் (நெருப்பு வணங்கிகள்) தங்களது தாடிகளை மழித்து வந்தனர். இச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
صحيح ابن حبان – (ج 12 / ص 289)
5476 – أخبرنا الحسين بن محمد بن أبي معشر بحران قال : حدثنا محمد بن معدان الحراني قال : حدثنا الحسن بن محمد بن أعين قال : حدثنا معقل بن عبيد الله عن ميمون بن مهران عن ابن عمر قال : ذكر لرسول الله صلى الله عليه و سلم المجوس فقال : ( إنهم يوفون سبالهم ويحلقون لحاهم فخالفوهم ) فكان ابن عمر يجز سباله كما تجز الشاة أو البعير

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது மஜூசிகள் தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதமுடையவர்கள் அதாவது யூதர்களும் கிரிஸ்தவர்களும் தங்களது தாடிகளை (மழிக்காமல்) ஒட்ட வெட்டி வந்தனர். இவர்கள் தாடியை விட மீசையை அதிகமாக வளர்த்தார்கள். இதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
حدثنا زيد بن يحيى حدثنا عبد الله بن العلاء بن زبر حدثني القاسم قال سمعت أبا أمامة يقول خرج رسول الله صلى الله عليه وسلم على مشيخة من الأنصار بيض لحاهم فقال يا معشر الأنصار حمروا وصفروا وخالفوا أهل الكتاب قال فقلت يا رسول الله إن أهل الكتاب يتسرولون ولا يأتزرون فقال رسول الله صلى الله عليه وسلم تسرولوا وائتزروا وخالفوا أهل الكتاب قال فقلت يا رسول الله إن أهل الكتاب يتخففون ولا ينتعلون قال فقال النبي صلى الله عليه وسلم فتخففوا وانتعلوا وخالفوا أهل الكتاب قال فقلنا يا رسول الله إن أهل الكتاب يقصون عثانينهم ويوفرون سبالهم قال فقال النبي صلى الله عليه وسلم قصوا سبالكم ووفروا عثانينكم وخالفوا أهل الكتاب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரிக் கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது 21252
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளர விடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 5892
இணை வைப்பாளர்கள் தங்களது மீசையை வளரவிட்டு தாடியை ஒட்ட நறுக்கி வந்தார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
தாடிகளை வளர விட வேண்டும். மீசையை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை. இவ்வாறு செய்தால் தான் நாம் இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்ய முடியும்.
எனவே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாடியை மழிப்பதற்கும் ஒட்ட வெட்டுவதற்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும் இவ்விரு செயல்களால் தாடி அகற்றப்பட்டு தாடி வைக்கவில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. எனவே மார்க்கம் இவ்விரு செயல்களையும் தடை செய்கிறது.
தாடியை வெட்டுவதற்குத் தடையில்லை
நபி (ஸல்) அவர்கள் தாடியை மழிப்பதையும் அதை ஒட்ட வெட்டுவதை மட்டுமே தடை செய்துள்ளார்கள். தாடியை வெட்டவே கூடாது என்று தடை விதிக்கவில்லை.
ஒருவர் தாடியை ஒட்ட வெட்டமால் சிறிது நீளமாக விட்டு வெட்டினால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை.
ஆனால் இன்றைக்கு இலங்கையைச் சார்ந்த சில அறிஞர்கள் தாடியை வெட்டவே கூடாது என்று கூறி வருகின்றனர். சில ஹதீஸ்களைத் தவறாகப் புரிந்து கொண்டே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
5893حَدَّثَنِي مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدَةُ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْهَكُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى رواه البخاري
382حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ حَدَّثَنَا نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى رواه مسلم
5892حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ رواه البخاري
383حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ مَوْلَى الْحُرَقَةِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 5893
மேற்கண்ட ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் أَعْفُواஅஉஃபூ என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. சில அறிவிப்புகளில் أَوْفُواஅவ்ஃபூ, وَفِّرُواவஃப்பிரூ மற்றும் أَرْخُواஅர்கூ ஆகிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
ஹதீஸில் கூறப்பட்டுள்ள அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகளுக்கு தாடியை வெட்டவே கூடாது என அகராதியில் பொருள் இருப்பதாக தாடியை வெட்டக் கூடாது என்று கூறுவோர் வாதிடுகிறார்கள்.
மீசையைக் குறைப்பது போன்று தாடியைக் குறைக்கக் கூடாது
இவர்கள் கூறுவது போல் இச்சொற்களுக்கு இந்த அர்த்தம் இருப்பதாக எந்த அரபி அகராதி நூலும் கூறவில்லை. மாறாக தாடியை அதிகமாக வைக்க வேண்டும். மீசையைக் குறைப்பது போன்று குறைத்து விடக் கூடாது என்றே லிசானுல் அரப் எனும் அரபு அகராதியில் கூறப்பட்டுள்ளது.
لسان العرب – (ج 15 / ص 72)
وفي الحديث أَنه صلى الله عليه وسلم أَمَرَ بإعْفاء اللِّحَى هو أَن يُوفَّر شَعَرُها ويُكَثَّر ولا يُقَصَر كالشَّوارِبِ
நபி (ஸல்) அவர்கள் தாடியை இஃபாச் செய்யுமாறு உத்தரவிட்டதாக ஹதீஸில் உள்ளது. இஃபா என்றால் தாடியை அதிகமாக வைப்பதும் மீசையை குறைப்பதைப் போன்று குறைக்காமல் இருப்பதாகும்.
லிசானுல் அரப் பாகம் : 15 பக்கம் : 72
அவுஃபூ என்ற சொல்லுக்கு தாடியை அறவே வெட்டக் கூடாது என்பது பொருள் இல்லை. மாறாக மீசையை ஒட்டக் கத்தரிப்பது போல் கத்தரிக்கக் கூடாது என்பதே பொருள் என்று லிஸானுல் அரப் ஆசிரியர் பொருள் கொள்கிறார்.
மீசையை ஒட்ட வெட்டுவதைப் போன்று தாடியை ஒட்ட வெட்டக் கூடாது. இதை விடவும் கூடுதலாக தாடியை வைக்க வேண்டும் என்றே நாமும் அகராதியின் பொருளுக்கு உட்பட்டு கூறுகிறோம்.
வளர விடுங்கள் என்ற சொல்லுக்கு சிறிதளவு கூட வெட்டக் கூடாது என்பது பொருளா? அல்லது ஒட்டக் கத்தரிக்காத அளவுக்கு இருந்தால் போதும் என்பது பொருளா? இதை வேறு நபிமொழிகளில் இருந்தும் நாம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் (வளர விடுங்கள் என்ற அர்த்தத்தில்) தாடி தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சொற்கள் வேறு சில ஹதீஸ்களில் வெட்டப்பட்ட தலை முடி விஷயத்திலும் கூறப்பட்டிருக்கின்றது.
4191حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ هِشَامٍ أَبُو عَبْدِ اللَّهِ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ وَنَحْنُ مُحْرِمُونَ وَقَدْ حَصَرَنَا الْمُشْرِكُونَ قَالَ وَكَانَتْ لِي وَفْرَة رواه البخاري
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது.
புகாரி 4191
மேற்கண்ட ஹதீஸில் நிறைய தலைமுடி என்று பொருள் செய்துள்ள இடத்தில் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடி விஷயத்தில் கூறப்பட்ட வஃப்பிரூ என்ற சொல்லும் வஃப்ரத் என்ற இச்சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை.
கஅப் (ரலி) அவர்களுக்கு நிறைய தலைமுடி இருந்தது எனக் கூறப்பட்டிருப்பதால் கஅப் (ரலி) அவர்கள் தலைமுடியை வெட்டவே இல்லை என்று விளங்க மாட்டோம். தாடி விஷயத்தில் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தாடியை வெட்டவே கூடாது என்று விளங்குவது இச்சொல்லின் அகராதிப் பொருளுக்கு எதிரானதாகும்.
481 و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ رواه مسلم
அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.
முஸ்லிம் 533
மேற்கண்ட ஹதீஸிலும் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதின் சோனை வரை இருக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்ட முடிக்கு இவ்வார்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து இந்த வார்த்தைக்கு முடியை வெட்டவே கூடாது என்ற பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பது தெளிவாகிறது.
அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَهْلَ الْكِتَابِ يَقُصُّونَ عَثَانِينَهُمْ وَيُوَفِّرُونَ سِبَالَهُمْ قَالَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُصُّوا سِبَالَكُمْ وَوَفِّرُوا عَثَانِينَكُمْ وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ رواه أحمد
நாங்கள் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது 21252
மேற்கண்ட ஹதீஸில் வேதமுடையவர்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் َيُوَفِّرُونَ யுவஃப்பிரூன என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடியை வளர விடுங்கள் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட அதே சொல் தான் இது. மீசைகளை வளர விடுகிறார்கள் என்ற மேற்கண்ட சொல்லுக்கு நாம் எவ்வாறு பொருள் கொள்வோம்? வேதமுடையவர்கள் தங்களது மீசையை வெட்டாமல் இருந்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைத்திருந்தார்கள் என்றே புரிந்து கொள்வோம். தாடியை வளர விடுங்கள் என்பதையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தாடி தொடர்பான ஹதீஸில் வளர விடுங்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபூ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபா என்ற வார்த்தை ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தலைமுடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபூ என்ற சொல்லும் அவ்ஃபா என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து புரியலாம்.
252 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنْ الْغُسْلِ فَقَالَ يَكْفِيكَ صَاعٌ فَقَالَ رَجُلٌ مَا يَكْفِينِي فَقَالَ جَابِرٌ كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا وَخَيْرٌ مِنْكَ ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ رواه البخاري
அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். ஒரு ஸாஉத் தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர்,அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன்னை விட அதிக முடியுள்ளவரும் உன்னை விடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.
புகாரி 252
அதிக முடியுள்ளவர் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்ற பொருள் இருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் தலைமுடியை வெட்டியதே இல்லை என்ற தவறான கருத்து ஏற்படும்.
ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வெட்டியதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே இவ்வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்று பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பதைச் சந்தேகமற உணரலாம்.
இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் நபிமொழிக்கு எதிரானதா?
அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ ஆகிய வார்த்தைகளைக் கொண்டு தாடியை வளர விடுங்கள் என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்களை இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களே தாடியை வெட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளர விடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.
புகாரி 5892
இப்னு உமர் (ரலி) அவர்கள் தாடியை வெட்டிய தகவல் தனியான செய்தி அல்ல. மாறாக நபி (ஸல்) அவர்களின் சொல்லுடன் இதுவும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது.
இப்னு உமர் (ரலி) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் முஹம்மது பின் கஅப் (ரலி) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இதையெல்லாம் நாம் இங்கே எடுத்துக் காட்டாமல் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை நாம் ஆதாரமாக இங்கே குறிப்பிடவில்லை. ஒருவரின் சொல்லையும் செயலையும் முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள வாய்ப்பிருக்கின்ற போது அவ்விரண்டிற்கும் இடையே முரண்பாடு கற்பிக்கக் கூடாது என்பதே நமது வாதம்.
தாடியை வெட்டவே கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது என வாதிடுபவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது தாடியை வெட்டிய செயல் இந்த ஹதீஸிற்கு எதிரானது என்றும் தவறானது என்றும் கூறுகிறார்கள்.
தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை வெட்டியிருப்பது நமது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற நமது கருத்தை உறுதிபடுத்துகிறது.
குறிப்பாக இப்னு உமர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை நபிமொழியை ஜானுக்கு ஜான் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இப்படிப்பட்ட ஒரு நபித்தோழரின் அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.
சிக்கல்களை உருவாக்கும் கருத்து
தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு தாடி எல்லையில்லாமல் மிக நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இவர்கள் என்ன செய்வது? என்று கேட்டால் மாற்றுக் கருத்தில் இருப்பவர்களிடம் முறையான எந்தப் பதிலும் இல்லை.
மேலும் தாடியைப் பொறுத்த வரை அது ஒரே அளவில் சீராக வளருவதில்லை. ஓரிடத்தில் அதிகமாகவும் ஓரிடத்தில் குறைவாகவும் சில முடிகள் நீளமாகவும் சில முடிகள் நீளம் குறைவாகவும் வளருகின்றன.
தாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அலங்கோலமாக இருக்கும் தாடியைச் சரி செய்ய முடியாது. நமது தோற்றத்தை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறையை மீறும் நிலை தான் இதனால் ஏற்படும்.
பொருத்தமற்ற ஆதாரங்கள்
தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை முகவை அப்பாஸ் என்பவரும் தற்போது பரப்பிக் கொண்டு வருகிறார். இவர் அரபு மூலத்தை அறிந்தவர் இல்லை. மற்றவர்கள் எழுதியதை நம்பி எதையாவது எழுதுபவர். இதனால் இவரது கருத்து அறிவு சார்ந்ததாக இருக்கவில்லை.
இது தொடர்பாக இவர் எழுதிய கட்டுரையில் இவர் ஆதாரமாகக் கருதும் வசனத்தையும் சில ஹதீஸ்களையும் குறிப்பிட்டிருந்தார்.
விபரம் உள்ளவர்கள் இவரது கட்டுரையைப் பார்த்த உடனே இவரது கருத்துக்கும் இவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.
தாடியை வெட்டவே கூடாது என்பது இவரது நிலைபாடு. இந்த நிலைபாட்டிற்கு ஆதாரம் காட்டுவதாக இருந்தால் தாடியை வெட்டக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தாக ஒரு ஹதீஸையாவது இவர் கூறியிருக்க வேண்டும். இந்தக் கருத்துப்பட ஒரு ஆதாரத்தையும் அவர் சுட்டிக் காட்டவில்லை.
மார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருக்க மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثنا إسماعيل حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال دعوني ما تركتكم إنما هلك من كان قبلكم بسؤالهم واختلافهم على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத் தூதர்கடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 7288
ஒரு விஷயத்தை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதை நபி (ஸல்) தடுத்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே தாடியை வெட்டவே கூடாது என்றால் இதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.
நபி (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடுக்காமல் இருக்கும் போது முகவை அப்பாஸ் அதைத் தடை செய்தால் ஈமான் உள்ள யாரும் இத்தடையை ஏற்க மாட்டார்கள். ஏற்க முடியாது.
மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை சுட்டிக்காட்டி பின்வருமாறு தன் வாதத்தை வைக்கிறார்.
இந்தப் பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள். மற்றொன்றை வளரவிடச் சொல்கிறார்கள். எனில் தாடியில் கை வைக்கக் கூடாது என்பது தெளிவு.
ஹதீஸில் உள்ளவாறு விளங்காமல் தன் மனோ இச்சையின் அடிப்படையில் விளங்கியதால் இவர் தானும் குழம்பி மற்ற மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறார்.
ஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் இவர் ஹதீஸிற்கு கூறிய தவறான விளக்கத்தையும் நன்கு கவனித்தால் இவர் எங்கே தவறு செய்கிறார் என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள் எனக் கூறி ஹதீஸில் இல்லாத கருத்தை சொருகப் பார்க்கிறார்.
மீசையை நறுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. மீசையை நன்கு ஒட்ட நறுக்க வேண்டும் என்றே உத்தரவிட்டார்கள்.
இந்த உத்தரவுடன் தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவும் இணைத்து கூறப்படுகிறது. அப்படியானால் மீசையை ஒட்ட நறுக்குவதைப் போன்று தாடியை ஒட்ட நறுக்கி விடாதீர்கள் என்ற தடையைத் தான் ஹதீஸ் கூறுகிறதே தவிர இவர் கூறுவது போல் தாடியை வெட்டவே கூடாது என்ற தடையை ஹதீஸ் பிறப்பிக்கவே இல்லை.
எனவே தாடியில் கை வைக்கக் கூடாது என்று இவர் தன் மனோ இச்சையின் அடிப்படையில் தான் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
அடுத்து இவர் தனது வாதத்திற்கு சில விஷயங்களை ஆதாரமாக முன்வைக்கிறார். ஹாரூன் (அலை) அவர்களின் தாடி பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் தாடி பிடிக்கும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. மழை நீர் அத்தாடியில் வழிந்தோடும் அளவிற்கு அது அமைந்திருந்தது. ஓதும் போது அசையும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. நபித்தோழர்களின் தாடியும் பெரிதாக இருந்தது. இவ்வாறு கூறி தாடியை வெட்டக் கூடாது என்று வாதிடுகிறார்.
தாடியில் கை வைக்கக் கூடாது என்பது இவரது வாதம். இவர் சுட்டிக் காட்டிய ஆதாரங்களில் ஏதாவது ஒன்றிலாவது தாடியை வெட்டக் கூடாது என்ற கருத்து அடங்கியிருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.
இவர்கள் குறிப்பிட்ட நபர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருப்பதால் இவர்கள் யாரும் தாடியை வெட்டவே இல்லை என்று எப்படிக் கூற முடியும்? இவர்கள் தாடியை வெட்டினாலும் அது பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து விடுமே? எனவே இந்த ஆதாரங்களை வைத்து தாடியை வெட்டக் கூடாது என்று இவர் கூறுவது அறிவுடமையல்ல.
ஒரு பேச்சிற்கு இவர் குறிப்பிட்ட ஹாரூன் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் அயோக்கியன் அபூ ஜஹ்ல் ஆகியோர் தாடியை வெட்டியதே இல்லை என்று வைத்துக் கொண்டாலும் அப்போதாவது தாடியை வெட்டக் கூடாது என்று இதிலிருந்து சட்டம் எடுக்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது.
தாடியை வெட்டித் தான் ஆக வேண்டும்; பெரிதாக வைக்கக் கூடாது. தாடியைப் பிடிக்கும் அளவிற்கு வைக்கக் கூடாது என்று நாம் கூறவில்லை. இவையெல்லாம் கூடாது என்று நாம் கூறினாலே மேற்கண்ட ஆதாரங்களை காட்டி நமது நிலைபாடு தவறு என்று கூற முடியும்.
ஒருவர் தாடியை வெட்டாமல் இருப்பதும் அதைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ப்பதும் அவரவரது விருப்பம். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்றே நாம் கூறுகிறோம்.
எனவே இவர் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் எதுவும் நமது நிலைபாட்டிற்கு எதிரானைவை அல்ல. மாறாக தாடியை இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்ற நமது நிலைபாட்டிற்கு இவை சான்றுகளாக உள்ளன.
ஹதீஸ்களிலிருந்து எவ்வாறு சட்டம் எடுக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை இவர் அறியாத காரணத்தினால் தன் வாதத்திற்கு சம்பந்தமில்லாத செய்திகளை எல்லாம் கூறியுள்ளார்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒன்றைத் தடை செய்துள்ளார்கள் என்றால் அது மட்டும் தடை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றைச் செய்கிறார்கள் என்றால் அது மட்டும் தான் அனுமதி என்று விளங்கக் கூடாது. அனுமதிக்கப் பட்ட பல காரியங்களில் ஒன்றை அவர்கள் செய்துள்ளார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் ஒருவர் இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்தது மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. மற்றனைத்தும் தடுக்கப்பட்டது என்று கூறினால் அவரது நிலைபாடு தவறு என்று கூறுவோம்.
ஏனென்றால் எது தடை செய்யப்பட்டது என்பதை நபி (ஸல்) அவர்களின் கட்டளை மூலமே அறிய முடியும். எது அனுமதிக்கப்பட்டது என்பதை அவர்களின் உத்தரவின் மூலமும் அவர்களின் செயலின் மூலமாகவும் அறிய முடியும். நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்திருப்பதை மட்டும் வைத்து மற்றனைத்தும் தடை செய்யப்பட்டது என்று முடிவு செய்யக் கூடாது.
உதாரணமாக வேட்டியைத் தரையில் இழுபடாமல் கரண்டைக் கால் வரை உடுத்திக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன் கெண்டைக்கால் தெரியும் அளவிற்கு கீழாடையை உயர்த்தி அணிந்ததாக திர்மிதியில் இடம்பெற்ற 181 வது ஹதீஸ் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு ஆடை உடுத்தியிருப்பதால் இவ்வாறு தான் ஆடை உடுத்த வேண்டும் என்று நாம் கூற மாட்டோம். கரண்டை வரை ஆடை உடுத்திக் கொள்வதை ஹதீஸ்கள் அனுமதிப்பதால் கரண்டை வரை உடுத்தலாம். நபி (ஸல்) அவர்கள் உடுத்தியது போல் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு உயர்த்தியும் உடுத்தலாம் என்றே கூறுவோம்.
மேலும் காவி நிற ஆடையை ஆண்கள் உடுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே மற்ற நிற ஆடைகள் அனுமதிக்கப்பட்டவை என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்வோம்.
நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இப்போது நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணியாத காரணத்தால் அந்த நிற ஆடையை நாமும் அணியக் கூடாது என்று கூற மாட்டோம்.
இதேப் போன்று தான் தாடி விஷயத்திலும் நாம் கூறுகிறோம். அதாவது தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்றே நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். வெட்டுவதை அவர்கள் தடுக்கவில்லை. எனவே ஒட்ட நறுக்காமல் கூடுதலாக தாடியை வைத்து வெட்டினால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. அது அனுமதிக்கப்பட்டது தான்.
நபி (ஸல்) அவர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருக்கிறார்கள் என்றால் இது அவர்களின் விருப்பம். இது போன்று நாமும் வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் வைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை என்பதால் இவ்வாறு வைக்க வேண்டும் என்று நாமும் கூற மாட்டோம்.
இதை முகவை அப்பாஸ் விளங்காத காரணத்தினால் தாடியைப் பிடிக்கும் அளவுக்கு பெரிதாகத் தான் வைக்க வேண்டும் என்று ஹதீஸில் கூறப்படாத உத்தரவை சுயமாகக் கூறிவருகிறார்.
தலை முடி சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகுமா?
தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை செய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நஸயீ 4962
தாடி தொடர்பான சட்டத்தை மக்களுக்கு நாம் விளக்கும் போது மேற்கண்ட ஹதீஸை நாம் குறிப்பிடுவதுண்டு.
மேற்கண்ட ஹதீஸில் தலை முடி தொடர்பாகத் தானே பேசப்படுகிறது. இதில் தாடியைப் பற்றி பேசப்படவில்லையே? எனவே தாடியை வெட்டலாம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக முடியும்? என்று முகவை அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது இக்கேள்வி அறியாமையின் வெளிப்பாடாக இருக்கிறது. மேற்கண்ட ஹதீஸை நாம் எதற்கு சுட்டிக் காட்டினோம் என்பதை இவர் விளங்காத காரணத்தால் இக்கேள்வியைக் கேட்டுள்ளார்.
மேற்கண்ட ஹதீஸை மட்டும் வைத்து தாடியை வெட்டலாம் என்று நாம் கூறவில்லை. அவ்வாறு யாராலும் கூற முடியாது.
மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள் என்பதே தாடி தொடர்பான ஹதீஸாகும். இந்த ஹதீஸிலிருந்தே தாடியை வெட்டலாம் என்று நாம் சட்டம் கூறுகிறோம். இவர் கூறுவது போல் தலை முடி தொடர்பான ஹதீஸிலிருந்து அல்ல.
மேற்கண்ட தலை முடி தொடர்பான ஹதீஸில் தலை முடியை முழுமையாக விடுங்கள்! அல்லது முழுமையாக சிரையுங்கள் என்று கூறப்படுகிறது. முழுமையாக விடுங்கள் என்றால் தலை முடியை அறவே வெட்டக் கூடாது என்று நாம் புரிந்து கொள்வதில்லை. சில இடங்களில் சிறைத்து சில இடங்களில் சிறைக்காமல் விடக் கூடாது என்று புரிந்து கொள்கிறோம். தலை முடி தொடர்பான ஹதீஸை எப்படி நாம் புரிந்து கொள்கிறோமோ அப்படித்தான் தாடியை வளர விடுங்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சிறைக்காமல் விட வேண்டும். இதற்காகத் தான் தலை முடி பற்றிய ஹதீஸை நாம் குறிப்பிட்டோம்.
இந்த அடிப்படையயை விளக்குவதற்காகவே தலை முடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் தலைமுடியை முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற கட்டளையை மட்டும் கவனத்தில் கொண்டு தலைமுடியை வெட்டவே கூடாது என்று நாம் கூற மாட்டோம். ஏனென்றால் தலைமுடியை வெட்டுவதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.
இக்கட்டளை எந்த காரணத்திற்காக பிறப்பிக்கப்பட்டது. எந்த சூழ்நிலையில் கூறப்பட்டது என்று பார்ப்போம். மழித்தால் முழுமையாக மழிக்க வேண்டும். வைத்தால் முழுமையாக வைக்க வேண்டும் என்ற கருத்திலே முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது.
இதை புரிந்து கொள்வதைப் போன்றே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தாடியை ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் பொருள்.
தடுமாற்றங்கள்
தாடியை வெட்டவே கூடாது என்ற நிலைபாட்டின் காரணத்தால் இவரிடம் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இத்தடுமாற்றங்கள் இவரது நிலைபாடு தவறு என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
தாடியை வெட்டக் கூடாது என்று கூறிய இவர் அதை எவ்வளவு நீளமாக வைக்க வேண்டும் என்பதற்கு எந்த அளவையும் முறைப்படி இவரால் கூற முடியவில்லை. எனவே இவ்விஷயத்தில் இவரிடம் பல முரண்பாடுகள் வந்துள்ளது. இவர் கூறிய பின்வரும் வாசகத்தை கவனியுங்கள்.
எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம்.
மேற்கண்ட இவரது கூற்றுப்படி தரையைத் தொடும் அளவுக்கு தாடி வளர்ந்தாலே நிர்பந்தம். அப்போது மட்டுமே தாடியை வெட்டுவதற்கு அனுமதி உண்டு. நெஞ்சு வரை தாடி வளர்ந்தாலோ இடுப்பு வரை தாடி வளர்ந்தாலோ முட்டி வரை தாடி வளர்ந்தாலோ ஏன் கரண்டைக்கால் வரை தாடி வளர்ந்தாலோ அது நிர்பந்தம் இல்லை. அதை வெட்டவும் கூடாது என்று இவர் கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைக் கவனியுங்கள்.
தாடி என்றால் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கியது கூட குர்ஆன் ஹதீஸ் பேசும் இந்த மேதைக்கு விளங்கவில்லை.
அயோக்கியன் அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு இவர் சென்றிருப்பது மிகவும் கேவலமான செயல். தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கி இருந்தானாம்? அபூ ஜஹ்ல் இவ்வாறு விளங்கித் தான் பிடிக்கும் அளவுக்கு தாடி வைத்தான் என்பதை இவர் எப்படி அறிந்து கொண்டார்?
அவன் வடிகட்டிய காஃபிராகவும் நரகவாதியாகவும் இருக்கும் போது அவனுடன் தூய நபிவழியை இவர் இணைத்து பேசுவதும் மதுரை ஆதீனம் நபி (ஸல்) அவர்களை அயோக்கியன் சங்கராச்சாரியாருடன் இணைத்து பேசியதும் ஒன்றே.
இவர் தனது வாதத்தை நிலைநாட்ட கேடுகெட்டவனையெல்லாம் முன்மாதிரியாக எடுத்துக்காட்ட தயங்க மாட்டார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அத்துடன் இங்கே தாடி என்றால் அது பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று தாடிக்கு ஒரு அளவை கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைப் பாருங்கள்.
நபித்தோழர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்குத் தாடி வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேற்கண்ட இவரது கூற்றைப் பாருங்கள். முகத்தில் தாடி இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் அளவுக்குத் தாடி இருக்க வேண்டும் என வாதிடுகிறார்.
தரையில் படும் வரை தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் ஒரு பிடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் பார்த்தால் தாடி தெரியும் அளவிற்கு தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அரைகுறை மதியுடன் ஆய்வு செய்யப் புறப்பட்டவரின் நிலை இப்படித் தான் இருக்கும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக ஆகிவிட்டார்.
ஆய்வின் சுருக்கம்

தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்துக்காகவே தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாடியை ஒட்ட வெட்டாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளரவிடுங்கள் என்ற கட்டளையின் கருத்து. எனவே தாடியை வெட்டுவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
தாடி இவ்வளவு அளவு கூடுதலாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எந்த எல்லையும் இடவில்லை. அவர்கள் இதற்கு எந்த அளவையும் கூறாமல் விட்டிருப்பதால் நாமும் இதற்கு எந்த அளவையும் கூறக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்கடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 7288
தனது தாடியை எவ்வளவு நீளமாக வைக்கலாம் என்பதை அவரவரே முடிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் தாடியை ஒட்ட நறுக்கி அதை அகற்றியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது
அல்லாஹ் மிக அறிந்தவன்

Source: http://www.onlinepj.com/aayvukal/dadi_or_ayvu/